Friday, February 13, 2015

இனியவை இருநூறு

இனியவை இருநூறு 
அறத்தி வழி நில் 
அறிவை பெருக்கு
அரியன ஆற்று
அறிவியல் பார்வை கொள் 
அழகை வழிபடு 
அகந்தை அகற்று 
அறியாமை ஒரு நோய்
அன்பில் கரை 
அறிவே ஆயுதம் 
ஆற்றுவதரம்
ஆழ்துப்பயில்
ஆற்றலில் வெளிப்படு
ஆறியதை உண்ணேல்
இயற்க்கையைச்சுவை
இசைக்கு உருகு 
இனிப்பை குறை 
இனியமொழிகொள்
இல்லை என்னாதே
இழந்ததை எண்ணேல்
ஈந்திட முந்து 
ஈகைக்குஇருகை 
ஈந்ததை இயம்பேல் 
ஈயை ஒழி 
உயர்ந்த ஆசை கொள் 
உன்னை வழங்கு 
உலகோடினை 
உனையே நினையேல் 
உதவினோர்க்கு உதவு 
உரிமையைகாத்திடு
உண்மையால் வெல்
உயிர்கொன்று உண்ணேல் 
உடமை நல்லொழுக்கம் 
ஊர்நிரைசுற்றம்
எதிலும் துணிவுகொள் 
எவரையும் பகையேல்
எண்ணி செயல்படு
எளிமையில் மகிழ் 
ஏளனம் வேண்டாம் 
ஏழ்மையை அகற்று
ஐயத்தில் தெளி 
ஐ ம்புலன் ஆள் 
ஒன்றே தெய்வம்
ஒளியை நாடு 
ஒலியெழ சிரியேல்
ஓதியவழிநில் 
ஔவைதமிழ்பயில் 
கனவில் களியேல்
கற்க்குமுன் தேர்க
கற்றதை போற்று 


இனியவை இருநூறு 
பழனி , டாக்டர் .இளங்கம்பன் 
இலக்கிய கருவூலம் 
மதுரை இலக்கிய பேரவை

No comments:

Post a Comment