Thursday, January 8, 2015

Just for Fun


Think


GreenYatra

CLEAN YOUR KIDNEYS
Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?
It is very easy, first take a bunch of parsley or Cilantro ( Coriander Leaves ) and wash it clean.
Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.
Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.
Parsley and cilantro (coriander) are known as best cleaning treatment for kidneys and it is natural!
Both have similar impact but Parsley is preferred choice. Difference between Parsely and Cilandro. Parsely doesn't have the smell whereas cilandro (Dhaniya Leaves) Smell. Parsely is used in Salads. Both leaves look similar to each other but by close observation, you can notice both are different.
Caution
Parsley juice is very potent so it is not to be taken by itself, and no more than 1 oz every day. Take extra caution when taking this juice especially if you have never done detox. Pregnant women should avoid taking this very potent juice.
Parsley may be high in oxalic acid, so must not be consumed by individuals who have kidney stones. Avoid mixing with other high calcium food as oxalic acid when combined with calcium becomes inorganic.

வாரணம்

தமிழில், 170க்கும் மேற்பட்டப் பெயர்கள் உள்ளன.
  1. யானை
  2. வேழம்
  3. களிறு -ஆண்யானை
  4. மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
  5. பிடி - பெண்யானை
  6. கரி
  7. வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
  8. அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
  9. அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
  10. அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
  11. சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
  12. புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
  13. வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
  14. புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
  15. அத்தி - (பிங்கல நிகண்டு)
  16. அத்தினி
  17. அதவை - போர் யானை
  18. அரசுவா
  19. அல்லியன்
  20. அனுபமை
  21. ஆம்பல்
  22. ஆனை
  23. இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
  24. இரதி
  25. இராசகுஞ்சரம் / குஞ்சரம்
  26. இருள்
  27. தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
  28. வல்விலங்கு
  29. மாதங்கம்
  30. உம்பல் - சான்று
  31. உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)
  32. கலபம்
  33. அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)
  34. அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை
  35. உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை
  36. எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)
  37. ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை
  38. ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.
  39. கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.
  40. கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.
  41. ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)
  42. கசேந்திரன் - சிறந்த யானை.
  43. குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.
  44. கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)
  45. ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.
  46. ஓங்கல் - யானை. (அக. நி.)
  47. கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)
  48. கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)
  49. கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).
  50. கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)
  51. கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)
  52. கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)
  53. கருமா -
  54. கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )
  55. கள்வன் - பிங்கல நிகண்டு
  56. களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)
  57. கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)
  58. கஜம் = கெசம்
  59. காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)
  60. கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)
  61. கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)
  62. குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)
  63. கும்பி - (திவாகர நிகண்டு)
  64. குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)
  65. குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).
  66. கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)
  67. நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)
  68. கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).
  69. கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)
  70. சத்திரி - யானை. (சங். அக.)
  71. சாகசம் - யானை. (அக. நி.)
  72. சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)
  73. சிந்துரம் - (சூடா.)
  74. சுண்டாலம் - (யாழ். அக.)
  75. சூகை - (அக.நிக)
  76. தந்தாயுதம்
  77. தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).
  78. தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.
  79. தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.
  80. தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை
  81. தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)
  82. திண்டி - (அக.நிக)
  83. தீர்க்கமாருதம் - (யாழ். அக.)
  84. தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)
  85. தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)
  86. துருமாரி - (யாழ். அக.)
  87. துவரிதழ் - (அக.நிக)
  88. துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)
  89. தூங்கல் - (திவாகர நிகண்டு)
  90. தெட்டி - (அக.நிக)
  91. தெள்ளி - (அக.நிக)
  92. நகரகாதம் - (யாழ்.நிக)
  93. நகரசம் - (யாழ்.நிக)
  94. நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)
  95. நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)
  96. நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.
  97. நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)
  98. நூ - (அக.நிக)
  99. நூழில் (சூடாமணி நிகண்டு)
  100. நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
  101. பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
  102. பஞ்சநகாயுதம்
  103. பஞ்சநகம்
  104. பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
  105. பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
  106. பண்டி (அக.நி.)
  107. பவளக்கொம்பன்
  108. பிக்கம்யானைக்கன்று (யாழ். அக.)
  109. பிணிமுகம்
  110. பிரளயம்
  111. பிள்ளுவம்
  112. பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை
  113. புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)
  114. பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)
  115. புழைக்கை - (திவாகர நிகண்டு)
  116. பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).
  117. பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).
  118. பெருமா - (பிங்கல நிகண்டு)
  119. பென்னை - (சங். அக.)
  120. பேசகி - (சங். அக.)
  121. பேசிலம் - (யாழ். அக.)
  122. பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)
  123. போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)
  124. மகாகாயம் - (யாழ். அக.)
  125. மகாதந்தம் - (யாழ். அக.)
  126. மகாநாதம் - (யாழ். அக.)
  127. மகாமிருகம் - (யாழ். அக.)
  128. மத்தகுணம் - (யாழ். அக.)
  129. மதங்கம் - (யாழ். அக.)
  130. மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)
  131. மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)
  132. மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).
  133. மதமா - (பிங்கல நிகண்டு)
  134. மதவிருந்தம் - (யாழ். அக.)
  135. மதாரம் - (யாழ். அக.)
  136. மதாவளம் - (பிங்கல நிகண்டு)
  137. மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)
  138. மந்தமா - (சூடாமணி நிகண்டு)
  139. மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)
  140. மருண்மா - (திவாகர நிகண்டு)
  141. மறமலி - (திவாகர நிகண்டு)
  142. மா - (அக.நி.)
  143. மாதிரம் - (பிங்கல நிகண்டு)
  144. முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.
  145. மையன்மா - (இலக். அக.)
  146. மொய் - (பிங்கல நிகண்டு)
  147. யாளி - (அக.நி.)
  148. யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)
  149. யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)
  150. யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)
  151. வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)
  152. வராங்கம் - (யாழ். அக.)
  153. வருணம் - (யாழ். அக.)
  154. வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)
  155. வழுவை - (சூடாமணி நிகண்டு)
  156. வியாளம் - கெட்டகுணமுள்ள யானை
  157. விராணி - (சங். அக.)
  158. வேதண்டம் - (பொதி. நி.)
  159. அருணம் - (அக. நி.)
  160. அழுவை - (அக. நி.)
  161. அறுகு - ((பொதி. நி.)
  162. இமழி - (அக. நி.)
  163. உத்தரி - (அக. நி.)
  164. ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)
  165. ஏரம்பம் - (நாமதீப.)
  166. ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)
  167. கரமை - (சங். அக.)
  168. களம் - கொம்பில்லா யானை
  169. கேழல் - (அக. நி.)
  170. சூர்ப்பகன்னம் - (அக. நி.)

Wednesday, January 7, 2015

தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயம்


தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

பிரும்ம குப்தா கி.பி. [598-668]

ந்யூடநிர்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புவியீர்ப்பு சக்தி இருப்பதை கண்டறிந்தவர். ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற கணித முறைகளை கண்டு பிடித்தவர்.

இன்று ராஜஸ்தானில் பிம்மல் என்று அழைக்க படும் நகரில் அன்றய பெயர் பில்லமலா. பிறந்த பிரும்ம குப்தா ஹர்ஷ மன்னர்களது அவையில் முதன்மை வானியல் அறிங்கர் மற்றும் ஜோதிடராக இருந்தவர். உஜ்ஜயினியில் இருந்த பள்ளிகளில் இவர் இந்த கலைகளை கற்றதாக சரித்திர குறிப்புகள் உள்ளன. இவர் பிறந்த ஊரின் பெயரால் இவரை பில்லமாச்சாரியா என்றும் அழைப்பதுண்டு. இவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அதில் முக்கியமான இரண்டு நூல்கள்.

பில்ம சித்தாந்தம்- ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற பல கணித முறைகள் இதில் விளக்கப்பட்டு உள்ளன. 

பிரம்மகுப்த சித்தாந்தம்- இது இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நூலாகும். முதன் முதலாக புவியீர்ப்பு குறித்த கருத்துக்கள் இதில் எழுதபட்டு உள்ளன. 

இவரது நூல்களை கிபி 770இல் அல்பைசி என்கிற அறிங்கர். அரேபிய மொழியிலும் பின்னர் 1817இல் H.T கோல்புரூக் என்ற அறிங்கரால் அவை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கபட்டு உள்ளன.

நிறைய போதி தர்மர்கள் நமது நாட்டில் வாழ்ந்து உள்ளனர். இந்த உலகினில் இன்றும் தமது பெருமை, தொன்மை ஆகியவற்றை உணராத நாட்டு மக்கள் உள்ளனர் என்றால் அது நமது நாட்டு மக்கள் தான். இன்று சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அறிங்கர்கள் ஒரு முன் உதாரணம். நாம் பிறந்த மண்ணில் தான் இவர்களும் பிறந்தார்கள். நம்மாலும் இவர்களை போல் சாதிக்க முடியும் என்று நாம் Inspirationனாக எடுத்து கொண்டு ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும். முடிந்த அளவு நாம் நமது மண்ணில் பிறந்த ஞானிகள், விஞ்ஞானிகளை பற்றி குழந்தைகளுக்கு சொல்லுவோம். சில பெரியவர்களுக்கும். உலகில் பல மொழிகள் கற்று கொள்வது. பல உலக பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் சிறந்தது தான். ஆனால் நமது நாட்டு வரலாறு தெரியாமல் பிற நாட்டு வரலாறுகளை படிப்பதில் ஒரு பயனும் இல்லை. 

2600 வருடங்களுக்கு முன்பு ப்லாஸ்டிக் ஸர்ஜரீ, இதய அறுவை சிகிச்சை செய்த சுஸ்ருதாவில் ஆரம்பித்து ஆரியபட்டா, பாஸ்கராசார்யா, வராஹ மிக்ரர், ராமன், சந்திர போஸ், G.D நாய்டு வரை நமது மண்ணில் பிறந்த விஞ்ஞானிகளின் வரலாறு அவர்களது கண்டு பிடிப்புகளை தெரிந்து கொண்டு பின்னர் நாம் மற்ற நாட்டு விஞ்ஞானிகளை பற்றியும் அவர்களது கண்டு பிடிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.

தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.


போடோஷப்


Step 1:

- Fill the Background with Black. Create your text with the color #fff43e. The font used isThickDeco and the size is 250px. If you want to arrange the words separately, create each one on a separate layer, then group them and call the group “original text”.

Now click and drag the group to the “New Layer” icon to duplicate it. Then, right click on the copy, and choose Merge Group.


Step 2:
Go back to the “original text” group, and double click on any of the layers to apply the following styles:
- Outer Glow: Change the color to #fff43e, and increase the Range to 100. This will soften the glow a bit.

Inner Glow: Change the color to #fff43e, the Size to 10, and increase the Range to 60

Click OK, then change the layer’s

 Fill value to 0.

Now, we want to copy the style to the other layers in the group. So right click on the layer to which you applied the styles, and choose Copy Layer Style. Shift + Click all the remaining layers in the group, then right click on any one of them and choose Paste Layer Style.

Step 3:
Double click on the “original text copy” layer to apply the following styles as well:
- Inner Glow: Leave the values as they are by default.

Bevel and Emboss: Change the Depth to 225, the Size to 2, and the Gloss Contour toValley – Low. Also, check the Anti – aliased box for a smoother result.

Contour: Just check the Anti – aliased box.

When you hit OK, change the “original text copy” layer’s Fill value to 0.

Step 4:
- Set the Foreground color to White, create a new layer and call it “Sparkles”.
Download the Sparkle Brushes by ~Scully7491, and choose the brush shown below. Change the brush Size as you like, here, it is something around 35px. Start drawing some sparkles randomly, but don’t overdo it, keep it simple.

Once you’re done drawing the sparkles, create two duplicates of the “Sparkles” layer, and rename them to “Vertical Blur”, and “Horizontal blur”.

Now, select the “Horizontal Blur” layer, and again, go to

 Filter -> Blur -> Motion Blur, but this time, change the Angle to 0, and keep Distance set to 135px.

Step 5:
The final step is adding the colors. Create a new layer on top of all layers and call it “color”, and change its Blend Mode to Color. Then, choose a soft brush and change its Size to something around 250px. You can use the ‘[' to increase its size and ']‘ to decrease it while you’re adding the colors if needed.

Pick some bright vivid colors and start clicking inside your document to add different color spots everywhere, until the whole text is covered.
Also, you can switch between the “Normal” and “Color Blend Modes to see what you’re doing.

Once you’re done coloring, change the Blend Mode to Color, and you’re done!